திங்கள், 13 அக்டோபர், 2008

பசுநெய்-"பாவேந்தர்" பாரதிதாசன்.

செந்நெல் மாற்றிய சோறும்
பசுநெய்தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை, -
கட்டித்தயிரோடு மிளகின் சாறும்,
நன்மது ரஞ்செய் கிழங்கு -
காணில்நாவிலி னித்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா!
உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே!!

"பாவேந்தர் பாரதிதாசான்"