செந்நெல் மாற்றிய சோறும்
பசுநெய்தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை, -
கட்டித்தயிரோடு மிளகின் சாறும்,
நன்மது ரஞ்செய் கிழங்கு -
காணில்நாவிலி னித்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா!
உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே!!
"பாவேந்தர் பாரதிதாசான்"
திங்கள், 13 அக்டோபர், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக