பசுக்களுக்கு "VIP" அந்தஸ்த்து!
நெதர்லாந்து நாட்டில் பால்பண்ணை பசுக்கள் அதிகமாக பால் கறந்தால் அந்த பசுக்களுக்கு சிறப்பு மரியாதையை கொடுக்கப்படுகிறது .அங்குள்ள வாட்ஷே பால்பண்ணையில் எண்பது பசுக்கள் உள்ளன.அதற்க்கு தினந்தோறும் மசாஜ் செய்து கொடுக்கிறார்கள்.படுப்பதற்கு ரப்பர் மெத்தை கொடுக்கிறார்கள் .
பசுக்களை சந்தோசமாக வைத்துக் கொண்டால் தான் அவைகள் அதிக அளவில் பால் தருகிறது என்று பண்ணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .சில மாடுகளுக்கு வாட்டர் பெட்டும் கொடுத்து படுக்க செய்கின்றனர் .பசுக்கள் சந்தோசமாக பால் தந்தால் அந்த பால் மிகவும் சுவையாக உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்
சனி, 19 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக